அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு; அறுவர் பலி - ஒருவர் கைது

மிச்சிகன்: அமெரிக்காவில் மிச்சிகனில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவமாக இது இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவித்தன. அங்கு கலமாசு என்ற பகுதி யில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் குறைந்தது மூவர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி என்பிசி நியூஸ் நிறுவனம் தெரிவித்தது.

பலரும் குண்டடிபட்டு மாண்டதாகவும் சம்பவம் டெக்சாஸ் நகர்ப்பகுதியில் இருக்கும் கிராக்கர் பாரெல் என்ற உணவகத்துக்கு அருகே நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ஓர் அதிகாரி, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மர்ம மனிதன் நீல நிற சொகுசுக் காரில் வருவதாகவும் அவன் 50 வயதை தாண்டிய வெள்ளையர் என்றும் தாறுமாறாக சுட்டுத்தள்ளுபவர் என்றும் தெரிவித்து, பாதுகாப்பாக இருக்கும்படி மக்களை எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகப் பேர்வழி ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 45 வயது டாக்சி ஓட்டுநர் என்று தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!