சிங்கப்பூரின் ஆகப்பெரும் கிறிஸ்மஸ் கண்காட்சி, தற்போது கரையோரப்பூந்தோட்டத்தில் நடந்தேறி வருகிறது. 20 மீட்டர் உயரம் வரை நீளும் ஒளி அலங்காரத்தைக் காண்பதுடன் வருகையாளர்கள், செயற்கைப் பனிப்பொழிவையும் காணலாம். ஜனவரி 1ஆம் தேதிவரை இக்கண்காட்சி நடைபெறும். படம்: ப்ளூ ஸ்கை இவெண்ட்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்