ஆன்மிகம்

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தர்களுக்கான சாமி தரிசனம் 83 நாட்களுக்குப்பின் இன்று (ஜூன் 11) ...
மலேசியாவின் கிருமிப்பரவல் கட்டுக்குள் இருக்கும் ‘பச்சை பகுதிகளில்’ உள்ள இந்து ஆலயங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை ...
சிங்கப்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று முஸ்லிம்கள் கொண்டாடும் நோன்பு பெருநாளன்று ‘தக்பீர்’ சொல்வதும் ‘குத்பா’ எனப்படும் சமய சொற்பொழிவும் ...
சிங்கப்பூர் அரசாங்கம் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்து ஆலயங்கள் மூடப்பட்டிருக்கும் இவ்வேளையில், ...
கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ...