சிங்கப்பூர் மாது இந்தோனீசியாவில் மரணம்

இந்­தோ­னீ­சியக் கடற்­ப­கு­தி­யில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்­பூ­ர­ரான 27 வயது குமாரி நியோ க்யூ பிங் வெரா அங்கு உயி­ரி­ழந்­தார். ஞாயிறு அன்று இந்­தோ­னீ­சி­யா­வின் கொமொ­டு­வின் வட­ கிழக்­கி­லுள்ள கிலி லாவா என்ற இடத்­தில் முக்­கு­ளிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. தொடர்ந்து அவரைத் தேடும் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது. அவரது உடல் முக்­கு­ளிப்­புப் பகு­தி­யில் நேற்றுக் காலை 10.55 மணி அளவில் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய தேடல், மீட்பு முகவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி யது. அவரது உடல் தற்போது இந்­தோ­னீ­சி­யா­வின் சிலோம் மருத்­து­வ­மனை­யில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!