இந்தோனீசியக் கடற்பகுதியில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்பூரரான 27 வயது குமாரி நியோ க்யூ பிங் வெரா அங்கு உயிரிழந்தார். ஞாயிறு அன்று இந்தோனீசியாவின் கொமொடுவின் வட கிழக்கிலுள்ள கிலி லாவா என்ற இடத்தில் முக்குளிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. தொடர்ந்து அவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல் முக்குளிப்புப் பகுதியில் நேற்றுக் காலை 10.55 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனீசியாவின் தேசிய தேடல், மீட்பு முகவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி யது. அவரது உடல் தற்போது இந்தோனீசியாவின் சிலோம் மருத்துவமனையில் உள்ளது.
சிங்கப்பூர் மாது இந்தோனீசியாவில் மரணம்
26 Apr 2016 07:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!