அரும்பொருளகங்களுக்குச் சென்றவர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது

தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் வருகை புரிந்தவர்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவை எட்டியதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு தெரி வித்துள்ளது. கடந்த ஆண்டு தேசிய அரும் பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் சென்றவர் களின் எண்ணிக்கை 3,751,475ஐ தொட்டதாக அமைச்சு கூறியது. 2014ஆம் ஆண்டில் இவ்விடங் களுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையைவிட கடந்த ஆண்டு வருகை புரிந்தோரின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு மில்லியன் அதிகம்.

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம், இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவை திறக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம். பெரும்பாலான மரபுடைமை நிலையங்களில் வருகையாளர் களின் எண்ணிக்கை அதிகரித் தது.

சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம். கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!