முகக்கவசம் அணிய மறுத்த ஆடவர் கைது

ரயிலில் இருக்கும் நேரத்தில் தமது முகக்கவசத்தை அணிய மறுத்த 39 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தொல்லை கொடுத்ததற்காகவும் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறியதற்காகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“நான் மிகவும் சமயப் பற்று உடையவன்..வயோதிகர்கள் முகக்கவசம் அணிவதைக் கண்டால் எனக்குப் பிடிக்காது,” என்று அவர் சக பயணிகளிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

ஜூ கூன் ரயில் நிலையத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ரயில் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!