தடுப்பூசி நிலையத்தில் ஊழியர்கள் சிலருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என புகார்

புக்கிட் தீமா சமூக மன்ற தடுப்பூசி நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலருக்குச் சம்பளம் கொடுக்கவில்லை என்று நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது பற்றி மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

அத்தகைய நிலையங்களில் ஒன்றில் தாதியராகவும் தடுப்பூசி போடுபவராகவும் வேலை பார்த்த தங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சுக்கு ஒன்பது புகார்கள் வந்திருப்பதாக அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் உதவி வருவதாகவும் இதேபோன்று வேறு யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதைத் தான் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!