வரும் மாதங்களில் அலுவலக இடத்தை நிறுவனங்கள் குறைக்கக்கூடும்

கொவிட்-19 கொள்ளைநோயால் வேலையிடங்கள் தங்களின் தேவைகளை மறுஆய்வு செய்து வருகின்றன. இதனால் தற்போது அமைந்துள்ள வளாகங்களிலிருந்து அலுவலகங்கள் வெளியேறும் சாத்தியம் வரும் மாதங்களில் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் அலுவலகத்திற்கான இடத்தைக் குறைப்பதில் பல நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் இதனால் வாடகை செலவும் மிச்சமாகும் என்றும் கூறுகின்றனர் துறை சார்ந்தவர்கள்.

கடந்த ஓராண்டாக அலுவலக வேலை ஏற்பாடுகள் குறித்து பல நிலச்சொத்து ஆலோசனை நிறுவனங்கள் மாற்றியமைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

‘கேப்பிட்டல் டவர்’ கட்டடத்திலிருந்து முதலீட்டு வங்கி ‘ஜேபி மோர்கன்’ வெளியேறுவதால் ஆறு மாடிகள், அதாவது 150,000 சதுர அடி இடம் காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!