ஆகஸ்ட் 19 முதல் பாதியளவு ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்பலாம்

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் வரை ஆகஸ்ட் 19ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படும்.

கொவிட்-19 நிலவரம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு இன்று (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.

சமூக அளவில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து மே 14 முதல் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை நாப்பில் இருந்து வருகிறது.

அதற்கு முன்னதாக மே 8 முதல் பாதியளவு ஊழியர்கள் வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!