மகளைப் பாலியல் பலாத்காரம் செய்தார், குடிபோதையில் இருந்த மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய மகனை வற்புறுத்தினார்: ஆடவருக்கு 29 ஆண்டு சிறை, பிரம்படி

ஆறாண்டு காலமாக தம் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கும் குடிபோதையில் இருந்த தம் மனைவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்ய தமது பதின்ம வயது மகனைக் தூண்டிய குற்றத்துக்காகவும் 41 வயது தொழில்நுட்பர் ஒருவருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.

தடையுத்தரவு காரணமாக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. சிறார் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் புரிந்த அவர் மீது மேலும் 13 குற்றங்கள் சாட்டப்பட்டன.

2013ல் தமது மகளுக்கு ஒன்பது வயது இருந்தபோது அந்த ஆடவர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கினார் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2019 நவம்பரில் இதுபற்றி தமது அத்தையிடம் அச்சிறுமி கூறியபோது, குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பின்னர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!