உட்லண்ட்ஸ் வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றம்

உட்லண்ட்ஸ் டிரைவில் உள்ள புளோக் 688F 14வது மாடி வீடு ஒன்றில் இன்று பிற்பகல் தீ மூண்டது.

முன்னெச்சரிக்கையாக 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயமில்லை.

தீ குறித்து சுமார் ஒன்றரை மணியளவில் தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வீட்டின் ஓர் அறையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததாக குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

அந்த வீட்டின அடுக்குமாடி தளத்தில் சிதைந்த சன்னல் பாகங்களும், கருகிய பொருட்களும் காணப்பட்டன.

தீச்சம்பவத்துக்கான காரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!