வாரயிறுதியில் திறந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள்

இந்த வாரயிறுதியும், அடுத்த வாரயிறுதியும் ஆறு பலதுறை மருந்தகங்கள் திறந்து வைத்திருக்கப்படும்.

கிருமித் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்தப் பலதுறை மருந்தகங்களில் சிகிச்சை நாடாலம் என்று அமைச்சு தெரிவித்தது.

பிப்ரவரி 26, 27, மார்ச் 5, 6 ஆகிய தேதிகள் பலதுறை மருந்தகங்கள் திறந்திருக்கப்படும்

மேற்கொண்ட தேதிகளில் திறந்திருக்கும் பலதுறை மருந்தகங்கள்:

  • புக்கிட் பாஞ்சாங்
  • காலாங்
  • பொங்கோல்
  • உட்லண்ட்ஸ்
  • யூனோஸ்
  • பயனியர்

காய்ச்சல், இருமல், சளிக்காய்ச்சல், சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே நீட்டிக்கப்பட்ட நேரங்களில் இந்த மருந்தகங்களுக்குச் செல்லலாம்.

இந்த அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்ற பொது மருந்தகங்களுக்குச் செல்லுமாறு அமைச்சு அறிவுறுத்தியது.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான தேசிய செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!