நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்

நோன்புப் பெருநாளையொட்டி துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 3) அன்று நடந்த கொண்டாட்டங்களில் ஏறத்தாழ 3,000 வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மனிதவள அமைச்சும் வெளிநாட்டு ஊழியர் அரவணைப்பு கூட்டணி என்ற அமைப்பும் அந்தக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தன.

அதற்கு அரசுசாரா அமைப்புகளும் சமூக, தனியார் அமைப்புகளும் ஆதரவு அளித்தன.

மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் இருவரும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு வெளிநாட்டு ஊழியர்களிடம் கலந்துறவாடி மகிழ்ந்தனர்.

விளையாட்டுகள், மேடை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றிலும் கலந்துகொண்டு கண்டு, களித்து, விளையாடி ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!