கூட்டுரிமை வீட்டில் தீ; 10 பேர் வெளியேற்றம்; காப்பாற்றப்பட்ட நாய்

செங்­காங்­கில் உள்ள கூட்­டு­ரிமை வீட்­டின் சமை­ய­ல­றை­யில் மூண்ட தீயை அணைத்­த­து­டன் அந்த வீட்­டின் வரவேற்பறை­யில் இருந்த நாயை­யும் தீய­ணைப்­பா­ளர்­கள் மீட்­டுள்­ள­னர். சம்­ப­வத்­தில் யாருக்­கும் காய­மில்லை.

இதன் தொடர்­பில் ஏறக்­கு­றைய 10 பேர் அந்த அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். மீட்­கப்­பட்ட நாய் பின்­னர் உரி­மை­யா­ள­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

காம்­பஸ்­வேல் போ புளோக் 53ல் அமைந்­தி­ருக்­கும் 'த குவார்ட்ஸ்' கூட்­டு­ரிமை வீட்­டில் மூண்ட தீ குறித்து நேற்று முன்­தி­னம் மாலை 5.55 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

தீ மூண்டபோது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!