சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை சமூகத்தொற்று சம்பவம்

சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்று தெரிவிக்கப்பட்டது.

சமூகத்தொற்றுக்கு ஆளானவர் 54 வயதான ஆடவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட 13வது நபருடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட மற்றொருவர் 25 வயது ஆடவர். அவருக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் தொடர்பு இல்லை.

சிங்கப்பூரில் மொத்தம் 15 குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள்.

78 நாடுகளில் 18,000க்கும் மேற்பட்ட குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!