சண்முகம்: பொதுமக்கள் வழக்குரைஞர் அலுவலகம் 303 வழக்குகளில் உதவியுள்ளது

குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சட்ட உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் வழக்குரைஞர் அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம்வரை 303 குற்றவியல் வழக்குகளில் உதவியுள்ளது.

சட்ட அமைச்சின்கீழ் வரும் இந்த அலுவலகம் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வரிப்பணத்தில் உருவாகியுள்ள இந்த அலுவலகம் மரண தண்டனையைக் கொண்டிராத வழக்குகளில் உதவி தேவைப்படுவோருக்காக முழுநேர வழக்கறிஞர்களை அமர்த்துகிறது.

இந்த அலுவலகம் தோன்றியதிலிருந்து கிளாஸ் எனப்படும் குற்றவியல் இலவச சட்ட உதவி நிலையத்தின் சுமை குறைந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விவரங்களை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். புக்கிட் பாத்தோக் உறுப்பினர் முரளி பிள்ளையின் கேள்விகளுக்கு திரு சண்முகம் பதிலளித்தார் .

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!