சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் தமிழ் தொடர்ந்து தழைக்க உதவும் யோசனைகளைத் தமிழ் ஆர்வலர்கள், சமூகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் சனிக்கிழமை (பிப்ரவரி 17) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைத்தனர்.
ஊடுருவப்பட்ட பேபால் கணக்குகளைப் பயன்படுத்தி இணையக் குற்றவாளிகள் பரிவர்த்தனைகள் செய்வதாக காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இளவயதிலிருந்தே திரைப்படங்கள்மீது நாட்டம் கொண்டுள்ளவர் 28 வயதான கெவின் வில்லியம். அந்த வேட்கை 11 ஆண்டுகால உழைப்பின் பிறகு இன்று வேரூன்றி நிற்க, தனது தொடக்கப் பாதையை தமிழ் முரசு நாளிதழிடம் நினைவுகூர்ந்தார் கெவின்.
உன்னதமான கதைக்களம், சுவாரசியமான கதாபாத்திரங்கள் இடம்பெறும் கதைப் புத்தகங்கள் என்றால் 24 வயது நுஷா தக்‌ஷையினிக்கு மிகவும் பிடிக்கும்.
‘தமிழ் முரசு காப்பிக் கடை’ வலையொளிக்கான வரவுசெலவுத் திட்டம் 2024ஐ ஒட்டிய முதல் கலந்துரையாடலில் இளையர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.