சிங்க‌ப்பூர்

தீவு முழுவதும் ஆறு நாள்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரில் மிக அருகிவரும் ‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ குரங்குகள், புதிய உறுப்பினரை வரவேற்றுள்ளன.
இனிவரும் ஆண்டுகளில் வளர்ச்சித் தேவைகளுடைய இளம் பிள்ளைகளுக்கு உதவும் கல்வியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
இக்காலகட்டத்தில் உலகம் நிலையற்ற தன்மையில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் சரியானப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதை 2024ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளியல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.