கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய நான்காவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது

அகமதாபாத்தில் நடந்த  இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதனையடுத்து, நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு  இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 571 ஓட்டங்கள் எடுத்தது.  விராத் கோஹ்லி 186 ஓட்டங்களைக் குவித்தார். 

இறுதி நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. 

ஆட்ட நாயகன் விருது விராத் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. 

தொடர் நாயகன் விருதை 25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிசந்திரன் அஸ்வின் தட்டிச்சென்றார்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!