விளையாட்டு

சிங்கப்பூர் படகோட்ட வீராங்கனையான சாயிடா அய்சியா இரண்டாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
புதுடெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணி, தனது சொந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) சாதனையை ஈடுகட்டியுள்ளது.
சிங்கப்பூரின் படகு வலித்தல் வீராங்கனை ஸ்டெஃபனி சென் இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
லண்டன்: யூரோப்பா லீக் காலிறுதிச் சுற்றிலிருந்து வெளியேறியிருப்பது, லிவர்பூல் பிரிமியர் லீக்கில் கவனம் செலுத்த உதவும் என்று அதன் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார்.
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலிய காற்பந்து சகாப்தம் ரொமாரியோ, தனது 58வது வயதில் மீண்டும் விளையாட்டாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.