லாரி

ஜூரோங்கில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதசாரி ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்ததாக நம்பப்படும் லாரி ஓட்டுநர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சைனாடவுனில் உள்ள மேம்பாலத்தில் பாரந்தூக்கி மோதியதைத் தொடர்ந்து அதை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மார்ச் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவரான பிரதீக், தனது மனைவி, மகள் மற்றும் சக பணியாளர்களுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

பிப்ரவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை கார் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அமிர்தசரஸ்-ஜாம்நகர் பாரத்மாலா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 22ஆம் தேதி மாலை ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரியுடன் மற்றொரு லாரி மோதியது.
லிம் சூ காங்கில் உள்ள இடுகாட்டுக்கு அருகே வலது பக்கம் திரும்பிய லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 21 வயதான மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.