உணவகம்

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் நூலிழையில் உயிர்தப்பினார் குமார் அலாங்கிரிட், 24.
பெங்களூரு: இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
ஈரோடு: இருபது நிமிடங்களில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் ரூ.1,000 பரிசு அளிக்கப் படும் என்று அறிவித்த புதிய உணவகத்தைப் பொதுமக்கள் சாப்பிட்டே காலி செய்தனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பெருந் துறையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சென்னை: ஏழைகளுக்கு உதவும் வகையில் மூன்று இட்லிகளை 10 ரூபாய்க்கு விற்று வருகிறார் பாஜகவைச் சேர்ந்த கோபிநாதன்.
லிட்டில் இந்தியாவில் உள்ள அல் முஸ்தஃபா உணவகத்தில் எலிகள், கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்தின் உரிமம் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.