சபரிமலை

திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக எருமேலியை அடுத்த மணிமலா கிராமத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலையில் மீண்டும் இளம் பெண்கள் வழிபாடு நடத்தியதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என கேரள காவல் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக செல்கின்றனர்.
கொச்சி: ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.