யானை

சித்தூர்: கர்நாடகா மாநில எல்லையில் இருந்து ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு ஏறக்குறைய 70 யானைகள் கூட்டம் வந்ததாக கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும் ஆந்திர மாநில காவலர்களும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் விலங்குத் தோட்டத்தில் வாழ்ந்த மாலி எனும் பெண் யானையின் உடலைப் பாதுகாப்பது குறித்து அந்நகரின் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கோர்பெட் புலி வனப் பூங்கா என்ற புலிகள் காப்பகம் இருக்கிறது.
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வட்டாரத்தில் உள்ள ஏழு காட்டுப் பகுதிகளில் திரியும் யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குள் வந்து ஆபத்து விளைவிப்பதைத் தடுப்பதற்காக வனத்துறை வாய்க்கால் போன்ற பள்ளமான பகுதிகளை அமைத்து இருக்கிறது.
பெய்ஜிங்: போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்காக கடினமாக முயன்றுவரும் சீனாவின் போதைப்பொருள் ஒழிப்புப் படையில் யானை ஒன்று புதிய ‘காலாட்படை வீரராக’ இணைந்துள்ளது.