வெப்பநிலை

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை அனுபவித்த வெப்பகாலத்தைக் காட்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் மேலும் கடுமையான வெப்பத்தை நாம் உணரக்கூடும் என்று நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு தீவிர நிலையைத் தொட்டது.
சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.