விமான நிலையம்

சாங்கி விமான நிலையத்தை மேலும் மெருகேற்றும் விதமாக தற்போதுள்ள இரண்டாம் முனையத்தையும் எதிர்காலத்தில் சேவைக்கு வரவுள்ள ஐந்தாம் முனையத்தையும் இணைக்கும் விதமாக 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் நிலத்தடி இணைப்பு பாதை கட்டப்படவுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதியன்று அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் மெய்க்காப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் கிட்டத்தட்ட $200 பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் $800க்குமேல் மதிப்புடைய இடைவாரையும் திருடியதன் சந்தேகத்தின் பேரில் 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் மனைவிக்குப் பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
புதுடெல்லி: கோலாலம்பூரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்த கைப்பையில் விலையுயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.