தக்காளி

சென்னை: ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை ரூ.150க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய சந்தையான கோயம்பேட்டில் வழக்கமாக அறுபது லாரிகளுக்கும் மேல் நாள்தோறும் தக்காளி கொண்டு வரப்படுகிறது.
பெங்களூரு: பணம் பறிப்பதற்காக விபத்து நடந்ததுபோல நாடகமாடி 2.5 டன் தக்காளி நிரம்பியிருந்த லாரியைக் கடத்திச் சென்ற தம்பதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை: காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைநகரங்களில் நடந்தது.
கிருஷ்ணகிரி: சூளகிரி புதிய வட்டாட்சியருக்கு “தக்காளி” கொடுத்து பொதுமக்கள், விவசாயிகள் வரவேற்றனர்.
கடப்பா: இந்தியாவில் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் குவிந்தனர். சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனர்.