நாய்

புதுடெல்லி: இந்தியாவில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 23 வகையான நாய் ரகங்களை வீட்டில் வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
செல்லப் பிராணிகளை உரிமம் பெற்ற இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
செல்லப்பிராணி, வனவிலங்கு கடத்தல் தொடர்பில் 2023ஆம் ஆண்டில் குறைந்தது 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேல்ஸ் பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் ஆறு கால்களுடைய நாய்க்குட்டி ஒன்று கைவிடப்பட்ட செய்தி, வாசகர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
மிச்சிகன்: அமெரிக்காவில் உறைந்த ஏரி ஒன்றிலிருந்து 65 வயது ஆடவர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.