நாய்

பல பூனைகளைக் கொன்று சில குடியிருப்பாளர்களிடம் மூர்க்கமாக நடந்துகொண்டதாக நம்பப்படும் இரண்டு தெருநாய்களை விலங்குநல மருத்துவச் சேவை பிடித்துள்ளது.
தோக்கியோ: ஜப்பானியரான தோக்கோவுக்கு ‘கோலி’ வகை நாய்களை மிகவும் பிடிக்கும்.
நாய் இனங்களில் பெரிதாக இருக்கும் நாய்கள் ஆபத்தானவை என்ற தவறான எண்ணத்தை மாற்றவும் இவ்வகை நாய்களைச் சரியான முறையில் வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்கவும் ‘அனிமல் வேலி’ என்ற தமது நிறுவனம் மூலம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் 36 வயது ஜெகநாதன். 
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைகளிடம் இருந்து தங்கள் செல்லப் பிராணிகளைப் பாதுகாக்க சிலர் நாய்களின் கழுத்து வார்ப்பட்டைகளில் ஆணிகளை வைத்துத் தைத்து இருக்கிறார்கள்.
புதுடெல்லி: கோவாவில் ஷிவானி பித்ரே என்பவர் நாய்ப் பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக நாய்க்குட்டிகள் உள்ளன.