பூனை

சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்றப்படும்போது ஒரு பூனை தப்பியோடியது.
பல பூனைகளைக் கொன்று சில குடியிருப்பாளர்களிடம் மூர்க்கமாக நடந்துகொண்டதாக நம்பப்படும் இரண்டு தெருநாய்களை விலங்குநல மருத்துவச் சேவை பிடித்துள்ளது.
சிங்கப்பூர்: பூனைகளின் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
பூன் லேயில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 22வது மாடியிலிருந்து வயதான பூனையை வீசியெறிந்த 10 வயது சிறுவன், ஜூன் மாதத்தில் ஒரு மாதகால வழிகாட்டல் திட்டத்தைப் பூர்த்தி செய்திருக்கிறான். அவனுக்கு விலங்குநல மருத்துவச் சேவை கடுமையான எச்சரிக்கை விடுத்தது. 
சண்டிகர்: பூனைக்குட்டி என நினைத்து இரண்டு சிறுத்தைக்குட்டிகளைச் சிறுவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்தது.