வெடிப்பு

பாக்தாத்: ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளின் (பிஎம்எஃப்) முகாம் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மலையோரப் பகுதியான பத்துகாணி மலைப்பகுதியில் மார்ச் 27ஆம் தேதி (புதன்கிழமை) காலை திடீரெனப் பாறைகள் வெடித்துள்ளன. உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு கீழ் நோக்கி வந்துள்ளன. மேலும் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும் இருந்துள்ளது.
‘மங்க்ஸ் ஹில்’ பகுதியில் உள்ள தமது வீட்டின் சமையலறையில் இருந்து வந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு 76 வயது எஸ். எச். லீ அதிர்ச்சி அடைந்தார்.
ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை ஒன்று, கடந்த டிசம்பரிலிருந்து நான்காவது முறையாக சனிக்கிழமை (மார்ச் 16) இரவு குமுறியது.