வளர்ச்சி

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி ஓராண்டு காலத்தில் காணாத அளவில் அதிகமாகப் பதிவானது.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் ஆக அதிகப் பொருளியல் வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி ஏழு விழுக்காடாக இருக்கும் என ஆசிய வளா்ச்சி வங்கி கணித்துள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் வேகமாக வளர்ச்சியடையும் என ஏடிபி வங்கி ஏப்ரல் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. நாட்டின் வலுவான ஏற்றுமதி திறன் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அதே வேளையில் பணவீக்கம் குறையும் என்றும் அவ்வங்கியின் அறிக்கை குறிப்பிட்டது.
ஹாங்காங்: சீனப் பொருளியல் இந்த ஆண்டு (2024) 5.3 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.