நீதிமன்றம்

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 2019ஆம் ஆண்டு கையில் கத்தியேந்தியபடி ஓர் ஆடவரைக் கத்தியால் குத்திய குத்திய 32 வயது நபருக்குக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தெம்பனிசில் இருவரைப் பலிவாங்கிய வாகன விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரரான திருவாட்டி ஆட்ரி ஃபாங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மேலும் ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.
கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.