நன்கொடை

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன என்ற விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நோன்பு மாதத்தை முன்னிட்டு, சூரிய மின்னாற்றல் உதவியுடன் இயங்கும் சிங்கப்பூரின் முதல் ரமலான் சந்தை, பிடோக் நார்த் அவென்யூ 3ன் திறந்தவெளியில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது.
சிங்கப்பூர் அறப்பணி அமைப்புகளில் ஒன்றான ‘ஃபுட் ஃபிரம் த ஹார்ட்’ மற்றுமொரு உணவுப் பொருள் திரட்டும் இயக்கத்தை இவ்வார இறுதியில் நடத்துகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு உள்ளூர் நிறுவனமான ‘எச்எம்டபிள்யூ ஏர் கண்டிஷனிங்’ 100,000 வெள்ளி நன்கொடை அளித்துள்ளது.