டெல்லி

புதுடெல்லி: விமானம் தரையிறங்கியபின் பார்வையற்ற தன் தாயாரை விமானத்திலேயே விட்டுச்சென்றதாக ஆடவர் ஒருவர் சாடியுள்ளார்.
யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த புதன்கிழமை யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால், அனைத்து அரசுத் துறை ஊழியர்களின் விடுமுறையையும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரத்து செய்து உள்ளார்.
புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் டெல்லி, நொய்டா, குர்கான் மற்றும் காஸியாபாத் போன்ற பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.