உயிரிழப்பு

பாட்டியாலா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததற்கு அதில் கலந்திருந்த அளவுக்கதிகமான செயற்கை இனிப்பூட்டியே காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெலிங்டன்: நியூசிலாந்தில் மேய்ச்சல் நிலப் பகுதியில் முதிய தம்பதியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் ஆட்டைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்சில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) காலை எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்று நடைபாதையில் ஏறி மரத்தின் மீது மோதிய விபத்தில் 58 வயது பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 19 பேர் மாண்டுவிட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) தெரிவித்தனர்.
கொச்சி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒரு முக்கியச் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்கு சோகமான முடிவு ஏற்பட்டது.