பெற்றோர்

பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறார்கள் என்று மேலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சிங்கப்பூரில் புதிய ஆய்வு ஒன்றின் வழி தெரியவந்துள்ளது.
ஹாங்காங்: ஹாங்காங்கில் காலியான வீடு ஒன்றின் வசிப்பறையில் துப்புரவாளர் ஒருவர் இரண்டு கைக்குழந்தைகளின் சடலங்களைக் கண்ணாடிப் புட்டிகளில் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியின் கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த தொப்புள்கொடி ரத்தம் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் பாழாயின.
இணைய விளையாட்டுகள் இளையர்களுக்குக் கேளிக்கை மற்றும் படைப்பாற்றலுக்கான இடத்தை வழங்குகின்றன. ஆனால் சிலருக்கு அவை துன்புறுத்தப்படும் தளமாக மாறிவருவதாக கூறப்படுகிறது.