ஆடவர்

சுவா சூ காங்கில் உள்ள பேரங்காடி ஒன்றில், இரும்பு கம்பியைக் காட்டி காசாளரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற 24 வயது ஆடவர்மீது ஏப்ரல் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பிரிந்து வாழும் மனைவி, தங்களின் 12 வயது மகனை வீடுவரை வந்துவிடத் தவறியதால் ஆத்திரமடைந்த 48 வயது ஆடவர் ஒருவர் அந்த மகனையே தாக்கினார்.
கொவிட்-19 காலகட்டத்தில் அரசாங்கம் அறிமுகம் செய்த வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் $8,901.90 மதிப்புள்ள மானியங்களைப் பெற முயன்றதாகச் சந்தேதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏமாற்றியதாகவும் பொய்க் கையெழுத்து இட்டதாகவும் 65 வயது ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புக்கிட் பாஞ்சாங்கில் மார்ச் 30ஆம் தேதி பிற்பகலில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த வோ வெங் சாய் மீது உலோகக் கம்பி ஒன்று விழுந்ததில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
போபால்: இந்தியாவின் போபாலைச் சேர்ந்த தம்பதியரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.