ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதியன்று, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு நேர்முக ஆய்வரங்க மாநாடு நடைபெறவுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ், சீனப் பள்ளிகள் தொடர்பில் சர்ச்சைகள் நிலவிவர, பல-பிரிவுகள் அடங்கிய ஒரு நாட்டின் கல்வி அமைப்புக்கு இத்தகைய கல்விக் கழகங்கள் பங்களிப்பதை அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளதாக மலேசிய சீனக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களைக் காட்டிலும் 65 வயதுக்கும் அதிகமான மூத்தோரின் உடலில் செலுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் வீரியம் விரைவில் குறைகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் சிங்கப்பூரில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கருதப்படும் வேளையில், வெப்ப எச்சரிக்கை முறையை அமைப்பது குறித்து ஆய்வாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளின் மூலம் ஆன்டிபயோட்டிக் மருந்துக்கு இருந்துவரும் எதிர்ப்புக்குத் தீர்வுகாணப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.