ஈரான்

துபாய்: கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியம் குறித்து பல ஈரானியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ரோம்: இஸ்‌ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஜி-7 நாடுகள் இஸ்‌ரேலுக்கு அவற்றின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு விமானப் பயணம் மேற்கொள்வதற்கான நேரம் ஒரு மணி நேரம் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், விமானப் பயணக் கட்டணமும் உயரலாம்.
தெஹ்ரான்: இரவோடு இரவாக இஸ்‌ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளை அனுப்பியது. இஸ்‌ரேலெங்கும் பல இடங்களில் வெடிப்புச் சத்தம் கேட்டது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆகாயத் தாக்குதலுக்கு எதிராக சிங்கப்பூர் கண்டனம் தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) கூறியது.