மஞ்சுவிரட்டு

மதுரை: உலகப்புகழ்பெற்றதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அந்த ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூருக்கு அருகே மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.
புதுக்கோட்டை: “இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பாஸ்கர் என்ற 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக கம்பாளா போட்டியை அறுவடை முடிந்த பின்னர் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை மாதம் முதல் தேதியிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்றன. அவனியாபுரம், ...