விழிப்புணர்வு

மதுரை: மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ‘ஓட்டுக்குப் பணம் வாங்குவது குற்றம்’ என தனது வீட்டில் கல்வெட்டு ஒன்றை வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஆள்மாறாட்டப் பண மோசடி குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தன்னிடமிருந்த மொத்தப் பணத்தையும் ($834) இழந்து தவிக்கிறார் வெளிநாட்டு ஊழியர் முனியாண்டி இளையராஜா, 35.
சென்னை: புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் காணப்படும் விழிப்புணர்வு நீரிழிவு நோய் தொடர்பாக இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பக்கவாத நலச்சங்கம் ஏற்பாடு செய்யும் வருடாந்தரப் பெருநடை, சனிக்கிழமை (அக். 21) நடைபெறவிருக்கிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழு வதும் ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ஒத்திகை சென்னை அருகே உள்ள பழவேற்காடு கடற்கரையில் நடைபெற்றது.