மியன்மார்

புதுடெல்லி: அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியா - மியன்மார் எல்லையில் 1,610 கிலோமீட்டர் (1,000 மைல்) நீளத்திற்கு வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.
யங்கூன்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியன்மார் அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சியின் வீட்டை ஏலத்தில் வாங்க யாரும் முன்வரவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆராயும் ஆய்வுக்கு சிங்கப்பூர் நிதி வழங்கவுள்ளது.
நேப்பிடோ: மியன்மாரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிலர் அபின் உற்பத்தி மூலம் லாபம் பார்க்க முனைந்துள்ளனர்.