அதிகரிப்பு

2022ஆம் ஆண்டு மட்டும் மின்சிகரெட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 800 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புலாவ் செராயா மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி அளவை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் ஐந்து மடங்காக அதிகரிக்க ‘வொய்டிஎல் பவர் செராயா’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் உடற்குறையுள்ளோருக்கான வேலைவாய்ப்புகள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளன.
தோக்கியோ: ஜப்பானில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஆக வெப்பமானதாக இருந்தது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
டாக்கா: பங்ளாதேஷில் இவ்வாண்டில் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கி காய்ச்சலால் இறந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.