ஊழியர்

நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு ஊழியர்கள் முன்வைக்கும் விண்ணப்பங்களை முதலாளிகள் நியாயமாகப் பரிசீலிப்பது அவசியம் என்ற புதிய விதிமுறை அண்மையில் அறிவிக்கப்பட்டது.
சிலருக்குப் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும் முதலாளிகள் கிடைப்பர். வேறு சிலருக்கோ அந்த சாதகநிலை வாய்க்காது.
பெய்ஜிங்: சீனாவில் உள்ள பேரங்காடிக் குழுமம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ‘சோக விடுப்பு’ என்னும் வினோத விடுப்பு அளிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. வேலைக்கு வர இயலாதபோதும் வேளைப்பளு அதிகமாக இருக்கும்போதும் அந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சென்னை: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது அதிகரித்துள்ளது.
வேலை இல்லை என்று கூறிவிட்டு தன்னோடு வினோதமான உரையாடலை நிகழ்த்திய முதலாளி பற்றி ஒருவர் அண்மையில் ‘ரெடிட்’ தளத்தில் பதிவிட்டதை அடுத்து, பலரது கவனத்தையும் அந்தப் பதிவு ஈர்த்துள்ளது.