சோதனை

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 26, மே மாதம் 7 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை: உலகின் மிகப்பெரியளவிலான ஜனநாயக தேர்தலான இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
சென்னை: சென்னை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.
புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உட்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை துல்லியமாகக் கண்டறியப்படாவிட்டாலும் இளையர்களிடையே மின்சிகரெட் மோகம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.