அமைச்சர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கிர் ஆலம் பதவி வகிக்கிறார். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மூட்டை தூக்கும் காட்சி இணையத்தில் பரவலானது.
வர்த்தகங்களும் தனிநபர்களும் மின்னிலக்கமயமாவதற்கு உதவ வலுவான கொள்கைகளும் கல்வியும் அவசியம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஏப்ரல் 16ஆம் தேதி கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகக் கடந்த 20 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய திரு லீ சியன் லூங், அறிவுக்கூர்மையுள்ள, நினைத்ததைச் செய்து முடிக்கும் தலைவர் என்ற புகழைப் பெற்றிருக்கிறார்.
சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.