கடப்பிதழ்

மதுரை: சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தடைந்த சண்முகசுந்தரம் (62) என்ற பயணி தவறவிட்ட ரொக்கப் பணத்தையும் கடப்பிதழையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் கருப்பசாமி பத்திரமாக ஒப்படைத்தார்.
புத்ரஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் சிங்கப்பூரில் கர்ப்பமாக உள்ள அவரின் மகளைக் காண்பதற்காக அவரது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறுவதற்குச் செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடப்பிதழைப் பெற்ற இலங்கை தம்பதியர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவானுக்கு வருகை தரும் சிங்கப்பூர் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் விரைவாக குடிநுழைவு அனுமதியைப் பெறத் தீவின் விமான நிலையங்களில் உள்ள மின் நுழைவாயிலைப் பயன்படுத்த வியாழக்கிழமை முதல் அனுமதிக்கப்படுவார்கள் என தைவானின் மத்திய செய்தி அமைப்புத் தெரிவித்தது.
சிங்கப்பூர் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் பிரிட்டன், அமெரிக்கா உட்பட 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்லலாம் என்றாலும், சில நாடுகளுக்குச் செல்ல இன்னமும் விசா தேவைப்படுகிறது.