பங்ளாதேஷ்

பிணையில் வெளிவந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பிரமாணிக் ஷமிம், வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
டாக்கா: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக அவ்வணியின் பந்தடிப்பாளரான நஜ்முல் உசேன் ஷான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா அந்நாட்டின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாம் தவணைக்குப் பொறுப்பேற்கிறார்.
டாக்கா: பங்ளாதேஷில் ரயில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
டாக்கா: நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே பங்ளாதேஷில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.