திருட்டு

வழக்கம்போல ஜோகூர் பாருவுக்குச் சென்ற சிங்கப்பூரர் ஒருவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) அதிர்ச்சி காத்திருந்தது.
உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் கைப்பற்றப்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதற்கு தொடர்புடைய பொருள்களை சுகாதார அறிவியல் ஆணையம் வைத்திருந்தது.
வீட்டிற்கு வெளியே விளிம்புச் சுவர் கம்பியில் காயப்போட்டிருந்த காற்சட்டைகளை பெண் ஒருவர் களவாடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பட்டப்பகலில் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க வந்த திருடர்களை அவ்வீட்டில் இருந்த தாயும் மகளும் சரமாரியாகத் தாக்கி, அவர்களைத் தெறித்து ஓடும்படி விரட்டி அடித்த சம்பவம் பலதரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
முதலாளியின் வீட்டிலிருந்து 59 விதமான நகைகளைத் திருடி அவற்றை $23,000க்கு மேல் அடகு வைத்த பணிப்பெண் ஒருவருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.