சுகாதார அமைச்சு

சீனப் புத்தாண்டுடன் நீண்ட வாரயிறுதி நெருங்கிவிட்ட நிலையில் உடல் நலமில்லாமல் போனாலும் சிங்கப்பூரர்கள் கவலைப்படத் தேவையில்லை.
சரியான வெப்பநிலையில் வைக்கப்படாததாகக் கூறப்படும் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளைச் சோதனையிட மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் தனியார் வங்கியான கோர்ட்லைஃப் நிறுவனம் அனுப்பிவைத்துள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொதுத் துறை அமைப்புகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, 2,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) ஊழியர்கள் முன்வந்து கைகொடுத்தனர்.
சிங்கப்பூரில் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் வங்கிகளில் எத்தனை முறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்யும்.
சிங்கப்பூரின் ஆகப் புதிய, ஒருங்கிணைந்த தீவிர கவனிப்பு, சமூக மருத்துவமனையான உட்லண்ட்ஸ் ஹெல்த், டிசம்பர் 22ஆம் தேதி முதன் முதலில் அதன் நோயாளிகளை வரவேற்றது.